06 ஜூன் 2017

மண்சரிவு இடரினை எதிர்கொண்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க பாஹியன்கல குகை சம்பந்தமமாக கல்வி அமைச்சரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அச்சிடுக
6ஆசியாவின் பழமைவாய்ந்த, மக்கள் வாழ்ந்ததாக கருதப்படும் பாஹியன்கல குகைக்கு கடந்த காலங்களில் நிலவிய காலநிலையின் காரணமாக மண்சரிவு ஏற்படும் நிலை காணப்படுவதால் அச்சம்பவம் தொடர்பாகவும், மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பாகவும் உடனே தமக்கு தகவல் தருமாறு கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். 
பாஹியன்கலவில் அமைந்துள்ள 58000 ஆண்டு கால இதிகாசத்தைக்கொண்ட மேற்படி குகையானது இந்நாட்டில் அமைந்துள்ள மிகப்பெரிய கற்குகையாகும். 
Twitter