16 ஜூன் 2017

பதுளை மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய இரண்டு மாடி கட்டிடம் மாணவர்களிடம் கையளிப்பு…

அச்சிடுக

b 1
அருகிலுள்ள_பாடசாலை_சிறந்த_பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் மூலதனத்தினூடாக முழுமையாக புதுப்பிக்கப்பட்ட, பதுளை மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய இரண்டு மாடி கட்டிடம் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் 16-ம் திகதி மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் அப்பாடசாலையின் புதிய உணவுச்சாலைக்கும் கௌரவ கல்வி அமைச்சர் அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரீன் பெர்ணான்டோ அவர்கள், ஊவா மாகாண முதலமைச்சர் கௌரவ சாமர சம்பத் தசநாயக்க அவர்களுடன் முக்கிய பிரமுகர் பலரும் கலந்துகொண்டனர்.b 2b 3b 5b 6b 7b 9b 12b 14b 15

Twitter