01 ஆக 2017

விசேட தேவையுடைய பிள்ளைகளை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகத புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அச்சிடுக

20451595 10155687811219060 830571593839984003 o
கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் கருத்திற்கமைய, 2017 ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் கீழ் கலை மற்றும் படைப்பு துறைகளில் சிறப்பான திறமையை வெளிக்காட்டும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக கல்வி அமைச்சின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகத புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் நேற்று (ஜுலை 31 ம் திகதி) முதல் கோரப்பட்டுள்ளன.

எதிர்கால சவால்களை வெற்றியீட்டுவதற்காக ஆக்கப்பூர்வமான சந்ததியினரை உருவாக்கிட அவர்களின் திறனை அபவிருத்தி செய்வதுடன், இப்புலமைப்பரிசில் புதிய தயாரிப்புகள், அழகியல் மற்றும் விளையாட்டு போன்ற 3 துறைகளுக்கு வழங்கப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பிள்ளைகளுக்கு 20 மாதங்களுக்கு 50000/= ரூபாய் பெறுமதியான புலமைப்பரிசில் பகிர்ந்தளிக்கப்படும்.

மேலும் விபரங்களை விண்ணப்பபடிவத்தில் பெற்றுக்கொள்ள இயலும்.

தமிழ்
https://goo.gl/b1JCwe

Twitter